|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| |
|
|
|
துரை கண்ட சீதை
This is the one that I got from my mail may you like it.ஐயோ பெண்ணே!!!முதலாம் ஆண்டு சேர்கையில் உனை பல பேர் வசம் பாட கேட்டதுண்டு!!! நானும் ஒருவனானேன்! இரண்டாமாண்டு துவக்கம்; வகுப்பறைக்கு ஒரு நாள் மது அருந்தி வருகையில் பல பேர் முகம் சுழிக்க நீ மட்டும் உன் மழலை பேச்சால் தெளிய வைத்தாய்!!! மயக்கத்தை மட்டும் அல்ல... என்னையும் தான்!!! அன்று தொடங்கிய நட்பு.... என்னுள் ஒரு புது உலகம்!!! எனில் காட்டிய அன்பு கோவம் பெறவே குடித்தார் போல் நடித்த நாடகம்!!! உன்னில் உரிமை கூட கூட மனதில் சின்ன தடுமாற்றங்கள்!!! நான் உனக்கு வழங்கிய உரிமை காரணமாக ; யாருமில்லா வகுப்பறையில் நீ துவங்கிய தொடக்கம்.... " சொன்னா கோச்சிக்க மாட்டியே??? உன்கிட்ட சொல்ல கூடாதுணு தான் தோணுது... ஆனா உன்கிட்ட மறைக்க விரும்பல " சூரியகிரகணம் மறைவது போல் ஒரு ஆனந்தம்!!! அவள் சொன்ன முதல் வார்த்தை- நான் ஒருவனை காதல் கொள்ள அவனோ எண்ணில் தவறாக நடக்க நான் பிரிய அவன் இன்று மிரட்டுவதுமாய்....... தொடர்ந்து கூறிய அவளின் இறுதி விடை - its just an infactuation!!! இதயம் மௌனமாய் சிதைந்தாலும் உள்ளே அவளின் துடிப்பை நான் உணர்ந்தேன்!!! தேற்றிய பின் தொடர்ந்த என் நட்பு.... அவள் துயர் துடைத்து எண்ணில் காதல் அரும்பி...... மலர்ந்து கொண்டிருந்தது!!! சோகத்தில் தோள் கொடுத்தவனாய் உறக்கத்தில் மடி கொடுத்தவனாய்... அவள் நினைப்பு என் குருதியில் அணுக்களாய்!!! அவள் மேல் சிறு வருத்தம்!!! என் கையை புல்லாங்குழலாய் மாற்றிய அந்த சிறு சிகரட் துண்டு!! வசந்தம் மலரும் நேரம்!!! ஒரு சிறு புரளி!!! அவள் யாரையோ காதலிக்கிறாள் என்று! அதனை ஏற்க மறுத்தது மனம்... அவளின் அந்த பாச முகம் எனை எதையும் சிந்திக்க மறுத்தன.. என் காதல் மலர் மலரும் நேரம்.... அறிந்தேன் அவளின் காதல் மனதை... அந்த புரளி மனிதனுடன்!!! உயிரை கொடுத்தவள் திரும்ப கேட்கிறாள்... கொடுக்க மனமில்லை! என் இதயத்தின் துடிப்பை அறிய வழி செய்தேன் அதே சிகரட் துண்டால்!!! இறுதி ஆண்டு முடிந்தது!!! எனக்கு கல்லறை கட்டியவள் இன்று புலம்புகிறாள் வந்து.... என்னை மன்ணிபாயா என்று??? எதற்காக... நான் மீண்டு எழுந்து வர.... தீயிட்டு கொளுததவா??? ஐயோ பெண்ணே!!! போதும்!!! நானும் ஒரு உயிர் என்பதனை மறவாதே!!!
|
|
| | |
|
|
|
|
|
|
|